Skip to content
Home » தமிழகம் » Page 994

தமிழகம்

நாகையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..

  • by Senthil

நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சேமிப்பு… Read More »நாகையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. 1990ம் ஆண்டு இந்த முகாம் அமைக்கப்பட்டு இதில் 434 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு 60 நபர்களுக்கு… Read More »இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு…

அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு சொந்தமான ஓட்டலில் விபச்சாரம்…..2 பேர் கைது…3 பேர் மீது வழக்கு..

கரூரை சேர்ந்தவர் வடிவேல், 70 கே.ஆர்.வி., என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். அதில், அறை எண் 100 ல் செயல்பட்டு வரும் ஆப்பிள் ஸ்பாவில் (மஜாஜ் சென்டர்) விபச்சாரம் நடப்பதாக, கரூர் ஆத்தூர்… Read More »அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு சொந்தமான ஓட்டலில் விபச்சாரம்…..2 பேர் கைது…3 பேர் மீது வழக்கு..

தாத்தா-பாட்டிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பேரன்…..

விழுப்புரம் அருகிலுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலுவு (எ) ஆறுமுகம் – மணி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன்… Read More »தாத்தா-பாட்டிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பேரன்…..

3500 பழமையான மாமரம் காய்க்கிறது…காஞ்சிபுரத்தில் அதிசயம்

  • by Senthil

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர்  கோவிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும்… Read More »3500 பழமையான மாமரம் காய்க்கிறது…காஞ்சிபுரத்தில் அதிசயம்

மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி சார் ஆட்சியர் முன்பு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி-ஏப்-18 கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு… Read More »மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

கோவை வங்கி பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியர்

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கோவையில் உள்ள ஒரு தனியார்… Read More »கோவை வங்கி பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியர்

அரசு பஸ்கள் மே மாதத்தில் ஸ்டிரைக்…. நோட்டீஸ் கொடுத்தனர்

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ தொழிற்சங்கம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளது. மே 3-ம் தேதிக்கு பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநரிடம்… Read More »அரசு பஸ்கள் மே மாதத்தில் ஸ்டிரைக்…. நோட்டீஸ் கொடுத்தனர்

சிதம்பரத்தில் இளையபெருமாள் நினைவு நூற்றாண்டு நினைவு அரங்கம்…. முதல்வர் தகவல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் இளையபெருமாள். . கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது… Read More »சிதம்பரத்தில் இளையபெருமாள் நினைவு நூற்றாண்டு நினைவு அரங்கம்…. முதல்வர் தகவல்

ஆபாசபடம் அனுப்பிய ரசிகர்…. போட்டோவை வெளியிட்டு நடிகை ஐஸ்ர்யாஅதிரடி

  • by Senthil

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி. இவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன். ஐஸ்வர்யா தனது அம்மாவைப் போலவே தமிழ்,தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்கிற படம் மூலம் தமிழில்… Read More »ஆபாசபடம் அனுப்பிய ரசிகர்…. போட்டோவை வெளியிட்டு நடிகை ஐஸ்ர்யாஅதிரடி

error: Content is protected !!