Skip to content
Home » தமிழகம் » Page 993

தமிழகம்

போக்சோ வழக்குகளுக்காக மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதன்படி தமிழகத்தில் தற்போது 16 மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில், போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க… Read More »போக்சோ வழக்குகளுக்காக மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்…

கோவை அருகே சிறுவன் -சிறுமி யோகாவின் இருவேறு நூதன சாதனை….

  • by Senthil

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன்,ரம்யா ஆகியோரது மகள் ரித்விகா அதே பகுதியில் உள்ள கோவை பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ரித்விகா யோகா கலையில் பயிற்சி… Read More »கோவை அருகே சிறுவன் -சிறுமி யோகாவின் இருவேறு நூதன சாதனை….

சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்…..

கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரம் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீனா நாட்டை யீஜியோ சேர்ந்த பெண்ணுக்கும் இன்று காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம்… Read More »சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்…..

தஞ்சை அருகே ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்….

ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் சார்பில் சமய,சமூகப் பணிகள்’ நூல் அறிமுக கூட்டம் நடைப் பெற்றது. தஞ்சை, கும்பகோணத்தில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு  அய்யூப்கான் தலைமை வகித்தார். எழுத்தாளர் பரிபூரணன் , தகவல் அறியும் உரிமைச் சட்ட… Read More »தஞ்சை அருகே ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்….

ஆன் லைன் ரம்மி தடை மசோதா… ஒப்புதல்அளித்தார் கவர்னர் ரவி

  • by Senthil

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றி கவர்னர் ஆர்.என். ரவிக்கு அனுப்பியது. அதை அவர் பல மாதங்கள் கிடப்பில் போட்டு விட்டு திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும்… Read More »ஆன் லைன் ரம்மி தடை மசோதா… ஒப்புதல்அளித்தார் கவர்னர் ரவி

வெள்ளிவிழா மாணவர் பேரமைப்பினர்30 பேர் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி விழா

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம்  திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது தேவார பாடல் பெற்ற தளத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயிற்காக எமனை சம்காரம் செய்த தலம்… Read More »வெள்ளிவிழா மாணவர் பேரமைப்பினர்30 பேர் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி விழா

திருவண்ணாமலை……2 குழந்தைகளை கொன்றுவிட்டு நர்சு தற்கொலை….

  • by Senthil

திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி அருகே உள்ள வற்றபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது32) சோமாசிபாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.… Read More »திருவண்ணாமலை……2 குழந்தைகளை கொன்றுவிட்டு நர்சு தற்கொலை….

போதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலப்பறை…. போலீஸ் அவஸ்தை……வீடியோ…

திருப்பூர் கலைஞர் நகர் பகுதிைய  சேர்ந்தவர் மகேஷ்வரி . கூமார் 30 வயது இருக்கும். கணவர் இறந்து விட்டதால் குடி போதைக்கு அடிமையாகி உள்ளார். திருப்பூரிலிருந்து  நேற்று பொள்ளாச்சி வந்த மகேஷ்வரி  அளவுக்கு அதிகமாக … Read More »போதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலப்பறை…. போலீஸ் அவஸ்தை……வீடியோ…

இலை-தழையுடன் மனு அளிக்க வந்த நபர்… கோவையில் பரபரப்பு…

  • by Senthil

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாகும். கோவிலின் பின்புறம் ஆனைமலை ஆறு உள்ளது தற்போது ஆற்றின் பகுதிகளில் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளது. இதனால் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர்… Read More »இலை-தழையுடன் மனு அளிக்க வந்த நபர்… கோவையில் பரபரப்பு…

விதிகளை மீறி கவர்னர் ரவி செலவு….கட்டுப்பாடு கொண்டு வருவேன்… நிதியமைச்சர்

  • by Senthil

கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதல்-அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு,… Read More »விதிகளை மீறி கவர்னர் ரவி செலவு….கட்டுப்பாடு கொண்டு வருவேன்… நிதியமைச்சர்

error: Content is protected !!