Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில்… Read More »திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

  • by Editor

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 01.04.2023 முதல் 31.12.2025 வரையில் 28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.… Read More »திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

பிரியாணி மாஸ்டரின் இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பி.டி.காலனியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (28). பிரியாணி மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை… Read More »பிரியாணி மாஸ்டரின் இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் உலகநீதி (58). வடுவூர் காவல்… Read More »திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

  • by Editor

திருச்சி தென்னூர் சின்னச்சாமி நகரைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (46). இவர் ஆட்டோ ஓட்டுநராகவும், ஆட்டோ மெக்கானிக்காகவும் பணிபுரிந்து வந்தார். கடந்த சில காலமாக நீரிழிவு நோய் மற்றும் குடலிறக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால்… Read More »திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

  • by Editor

திருச்சியில் புகழ்பெற்ற குமார வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.… Read More »வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

திருச்சியில் திமுக மாநில மாநாடு: பந்தக்கால் நடும் விழாவுடன் பணிகள் தொடக்கம்

  • by Editor

திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் வெற்றி மாநாடாக அமையும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.மேலும் திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியாக… Read More »திருச்சியில் திமுக மாநில மாநாடு: பந்தக்கால் நடும் விழாவுடன் பணிகள் தொடக்கம்

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

வேகமாக ஓட்டுவதைத் தட்டிக்கேட்ட பயணிக்கு அடி உதை – தனியார் பேருந்து ஓட்டுநரின் அராஜகம்

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் நோக்கிச் சென்ற ‘சங்கர்’ என்ற தனியார் பேருந்தை (TN 45BP 5345), எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்தப் பேருந்து மிகவும்… Read More »வேகமாக ஓட்டுவதைத் தட்டிக்கேட்ட பயணிக்கு அடி உதை – தனியார் பேருந்து ஓட்டுநரின் அராஜகம்

கேட்பாரற்று நின்ற 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாநகரம் உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் நேற்று (ஜனவரி 29) தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட… Read More »கேட்பாரற்று நின்ற 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

error: Content is protected !!