Skip to content
Home » திருச்சி » Page 29

திருச்சி

சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்ட விழா..

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில் மாசித் தேரோட்ட விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து… Read More »சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்ட விழா..

திருச்சியில் 60,613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..

  • by Senthil

நாடு முழுவதும் போலியோ நோயை முற்றிலும் ஒழித்திடும் வகையில் இன்று முதல் தவணையாக தீவிர போலியோ சொட்டு மருந்து  முகாம் நடைபெற்றது.  5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்  போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.இன்று  காலை… Read More »திருச்சியில் 60,613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..

திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

  • by Senthil

தமிழகம் முழுவதும் பறவைகளை இன்று ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. பறவைகளின் இருப்பிடங்கள், அதன் எண்ணிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – திருச்சியில் எம் பி கனிமொழி

தஞ்சை மாவட்டத்தில்”எல்லாருக்கும் எல்லாம்” முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்  பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில்..… Read More »அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – திருச்சியில் எம் பி கனிமொழி

திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை – பணம் கொள்ளை

திருச்சிதிருவெறும்பூர் அருகே உள்ள பெல்பூர் 4வது தெருவை சேர்ந்தவர் அன்பரசன் வயது (59) இவர் அரசங்குடி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மனைவி சண்முகவள்ளி துவாக்குடி பகுதியில் உள்ள அரசு… Read More »திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை – பணம் கொள்ளை

திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?

  • by Senthil

பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படவாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை திமுக-அதிமுக-பாஜ என 3 கட்சிகளின் தலைமையில் 3 அணிகள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திருச்சி… Read More »திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?

ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…

  • by Senthil

சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் அந்தந்த மாவட்டங்களில் கல்வி அலுவலரை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…

தொழிலதிபரிடம் பண மோசடி செய்த திருச்சி பாஜ.,பெண் பிரமுகர்…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் விரிவாக்கம் சுதானா அவன்யூ பகுதியில் வசிப்பவர் கே. கண்ணன் இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டட பணிக்கு டைல்ஸ்… Read More »தொழிலதிபரிடம் பண மோசடி செய்த திருச்சி பாஜ.,பெண் பிரமுகர்…

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக குடும்பத்தார் திருச்சி கலெக்டரிடம் புகார்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருவானைக்கோவில் அழகிரிபுரம்,செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த லதா,என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்கடந்த 80 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும் தற்போது அப்பகுதியைச்… Read More »ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக குடும்பத்தார் திருச்சி கலெக்டரிடம் புகார்…

திருச்சியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்… கலெக்டர் உத்தரவு..

திருச்சி மாநகராட்சியில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சுகாதார பணியாளர்களைக் கொண்டு முகாம் நாள் 03.03.2024 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு… Read More »திருச்சியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்… கலெக்டர் உத்தரவு..

error: Content is protected !!