Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

கொரோனாவுக்கு ஒருவர் பலி……சமூக இடைவெளி கடைபிடியுங்கள்….திருச்சி கலெக்டர் வேண்டுகோள்

  • by Authour

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2  பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  கலெக்டர்  பிரதீப் குமார் இன்று  திடீரென தேர்வு மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.  அப்போது கலெக்டர்… Read More »கொரோனாவுக்கு ஒருவர் பலி……சமூக இடைவெளி கடைபிடியுங்கள்….திருச்சி கலெக்டர் வேண்டுகோள்

கொரோனா, இன்புளுயன்சா தாக்குதல்… திருச்சி வாலிபர் பலி

இந்தியா முழுவதும் 3 ஆயிரத்து 38 பேர் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்க்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. நடப்பாண்டு ஜனவரியில் 1,245 பேருக்கும் பிப்ரவரியில் 1,307 பேருக்கும் மார்ச் மாதத்தில் 486 பேருக்கும் இன்புளுயன்சா… Read More »கொரோனா, இன்புளுயன்சா தாக்குதல்… திருச்சி வாலிபர் பலி

திருச்சியில் மாணவன் கொலை சம்பவம்…. பெற்றோருக்கு அமைச்சர் மகேஷ் ஆறுதல்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் அரசு பள்ளி மாணவன் மவுளீஸ்வரன் சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் இறந்து போனார்.இதில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது… Read More »திருச்சியில் மாணவன் கொலை சம்பவம்…. பெற்றோருக்கு அமைச்சர் மகேஷ் ஆறுதல்…

சமயபுரம் திருவிழா மணிக்கணக்கில் டிராபிக் ஜாம்… கவனிக்குமா திருச்சி போலீஸ்…?

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறவுள்ளதை நேற்றைய தினம் 28 நாள் திருவிழா துவங்கியது. இதனையொட்டி ஞாயிறு கிழமைகளில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில்… Read More »சமயபுரம் திருவிழா மணிக்கணக்கில் டிராபிக் ஜாம்… கவனிக்குமா திருச்சி போலீஸ்…?

பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி சென்று கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரராக்கியம் தனியார் பாலிமர் கம்பெனி… Read More »பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..

தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் காந்தி மார்கெட் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன், அஸ்வந்த் ஆகிய இருவரும்  நேற்றிரவு சிட்டி முழுவதிலும் காரை ஓட்டி வந்தனர்.  அப்போது ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் கார் வந்தபோது… Read More »தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்..

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா… Read More »சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்..

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் யார் தெரியுமா?..

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.… Read More »திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் யார் தெரியுமா?..

திருச்சியில் பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு….

தமிழ்நாடு பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47 வது மாநில மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின்… Read More »திருச்சியில் பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு….

திருச்சியில் வடமாநில தொழிலாளர்ளுக்கு பிரச்சனை இல்லை…..திருச்சி கமிஷனர் ….

  • by Authour

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை , மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார்.. பின்பு தொழிலாளருக்கு ஏதேனும்… Read More »திருச்சியில் வடமாநில தொழிலாளர்ளுக்கு பிரச்சனை இல்லை…..திருச்சி கமிஷனர் ….

error: Content is protected !!