Skip to content
Home » திருச்சி » Page 7

திருச்சி

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா….. அமைச்சர் நேரு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349வது சதய விழா இன்று   விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில்     கலெக்டர்   பிரதீப் குமார், மாநகராட்சி  கமிஷனர்… Read More »பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா….. அமைச்சர் நேரு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  சென்னை  சாஸ்திரி பவன் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.  10 ஆண்டு ஆட்சி செய்த மோடி எந்த… Read More »திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

திருச்சியில் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள்  பிரதமர்  ராஜீவ் காந்தியின்  33 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்… Read More »திருச்சியில் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை  வெப்ப அலை வீசியது. அதனைத்தொடர்ந்து கடந்த ஒருவாரமாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 19ம் தேதி  அந்தமான்  நிக்கோபார் தீவுகளில் … Read More »திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திமுக  முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியைச் சேர்ந்த மாற்று கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 25  பேர் அந்தந்த கட்சிகளில்… Read More »அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). இவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு… Read More »திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ்……3 பெண்களை தேடுது போலீஸ்

சினிமா பாடலுக்கு வித, விதமான உடைகளை அணிந்து நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு பொதுமக்களை கவருகிறார்கள். இதனால் ரீல்ஸ் மோகம் பெரும்பாலனவர்களை… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ்……3 பெண்களை தேடுது போலீஸ்

நடுவானில் இயந்திரக் கோளாறு.. பெங்களூரு விமானம் திருச்சியில் அவசர தரையிறக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 167 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்பியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக விமானத்தில் இருந்தவர்களுக்கு… Read More »நடுவானில் இயந்திரக் கோளாறு.. பெங்களூரு விமானம் திருச்சியில் அவசர தரையிறக்கம்

கோவை சிறையில் மனஉளச்சல் என்கிறார் சவுக்குசங்கர்..

பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தொடர்ந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நேற்று முன்தினம் மாலை… Read More »கோவை சிறையில் மனஉளச்சல் என்கிறார் சவுக்குசங்கர்..

சவுக்கு சங்கர் கோரிக்கை… திருச்சி நீதிமன்றம் நிராகரிப்பு…

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி பெண் போலீஸ் அதிகாரி அளித்த புகாரில் போலீசார் அவரை கோவையில் இருந்து அழைத்து… Read More »சவுக்கு சங்கர் கோரிக்கை… திருச்சி நீதிமன்றம் நிராகரிப்பு…

error: Content is protected !!