Skip to content
Home » லோக்சபா2024 » Page 2

லோக்சபா2024

பயத்தால் தொகுதி தொகுதியாக ஓடுகிறார் ராகுல்.. பிரதமர் மோடி கிண்டல்..

மேற்கு வங்க மாநிலம் பர்தமான் – துர்காபூர் பகுதிகளில் நடந்த பிரச்சார கூட்டங்களில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டு வர முடியாது. ஓட்டுக்காக சமூகத்தை பிரிப்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும்.… Read More »பயத்தால் தொகுதி தொகுதியாக ஓடுகிறார் ராகுல்.. பிரதமர் மோடி கிண்டல்..

ராகுலுக்கு அமேதியில் போட்டியிட அச்சம்…… பிரதமர் மோடி கருத்து

கடந்த 2019 மக்களவை தேர்தலில் ராகுல்  அமேதி தொகுதியில் போட்டியிட்டு பாஜ வேட்பாளர் ஸ்ம்ருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இந்த தேர்தலில் ராகுல்  ரேபரேலி தொகுதிக்கு மாறி விட்டார். இது குறித்து… Read More »ராகுலுக்கு அமேதியில் போட்டியிட அச்சம்…… பிரதமர் மோடி கருத்து

கே. எல்.சர்மா…. அமேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எப்படி?

உ.பி. மாநிலம் அமேதி தொகுதியில்  பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா அல்லது இந்திராகாந்தியின் உறவினர் ஷீலா கவுலின் பேரன் ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக  நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அனை… Read More »கே. எல்.சர்மா…. அமேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எப்படி?

பிரதமர் மோடிக்கு….. பிரியங்கா காந்தி சவால்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மரணத்துக்குப்பின் அவரது சொத்தை முழுமையாக எடுத்துக்கொள்வதற்காகவும், அதற்காக அரசுக்கு வரி செலுத்துவதை தவிர்க்கவும் வாரிசு உரிமை வரியை ராஜீவ் காந்தி ரத்து செய்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தார். மத்திய… Read More »பிரதமர் மோடிக்கு….. பிரியங்கா காந்தி சவால்

ரேபரேலியிலும் ராகுல் போட்டி….. இன்று வேட்புமனு தாக்கல்

மக்களவை  தேர்தல்  7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில்… Read More »ரேபரேலியிலும் ராகுல் போட்டி….. இன்று வேட்புமனு தாக்கல்

ராகுல்காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

குஜராத்தின் ஆனந்த் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்… “காங்கிரஸ் இங்குத் தேர்தலில் வெல்ல முடியாமல் தவிப்பதை பார்த்து பாகிஸ்தான் அழுகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். இங்குள்ள இளவரசரை… Read More »ராகுல்காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

வரும் 7ம் தேதி……..3ம் கட்ட தேர்தல்……94 தொகுதிகளில் 1352 பேர் போட்டி

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை  ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல்கட்டம் தமிழ்நாடு , புதுவை உள்பட 102… Read More »வரும் 7ம் தேதி……..3ம் கட்ட தேர்தல்……94 தொகுதிகளில் 1352 பேர் போட்டி

ஆந்திராவில் சட்டமன்றத்துக்கும் சேர்த்து 13ம் தேதி……. ஒரேகட்டமாக தேர்தல்

ஆந்திராவில் நாடாளுமன்ற  தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும்  சேர்த்து தேர்தல் நடக்கிறது.  ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளும், 175 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.  சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற  தேர்தல்களில் மொத்தம் 2,841 பேர் போட்டியிடுகின்றனர்.ஆந்திராவில் வரும் 13ம்… Read More »ஆந்திராவில் சட்டமன்றத்துக்கும் சேர்த்து 13ம் தேதி……. ஒரேகட்டமாக தேர்தல்

காங்கிரசில் சேர்ந்தார் மாஜி டிஜிபி கருணாசாகர்..

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருணாசாகர், 1991ம் ஆண்டு ஐ.பி.எஸ்.பிரிவை சேர்ந்தவர். தமிழக டி.ஜி.பி.யாக பணியாற்றி ஒய்வு பெற்றார். திருச்சியிலும் போலீஸ் கமிஷனராக பணியாற்றினார்.  ஒய்வுக்கு பின் பீகாரின் பிரதான எதிர்கட்சியான லாலு பிரசாத் யாதவின்… Read More »காங்கிரசில் சேர்ந்தார் மாஜி டிஜிபி கருணாசாகர்..

ஆம் ஆத்மியுடன் கூட்டணி.. மேலும் 2 டில்லி காங்., தலைவர்கள் ராஜினாமா..

இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சியினர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. டில்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.… Read More »ஆம் ஆத்மியுடன் கூட்டணி.. மேலும் 2 டில்லி காங்., தலைவர்கள் ராஜினாமா..

error: Content is protected !!