Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயம்புத்தூர்

கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்

  • by Editor

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லூர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, தூய்மை பணியாளர்… Read More »கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்

கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம்- திதி கொடுத்து அஞ்சலி

  • by Editor

கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம் : நொய்யல் கரையில் திதி கொடுத்த அஞ்சலி செலுத்திய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் – நினைவுத் தூன் அமைக்க வலியுறுத்தல். கோவை மாநகரையே உலுக்கிய… Read More »கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம்- திதி கொடுத்து அஞ்சலி

கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை

  • by Editor

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர்… Read More »கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை

குடியிருப்பு பகுதியில் சுற்றும் கஞ்சா ஆசாமி-கோவையில் அச்சம்

  • by Editor

கோவையில் கத்தியுடன் சுற்றித்திரிய கஞ்சா போதை ஆசாமி தெரு நாய்கள் குரைத்ததால் கத்தி எடுத்து குத்த முயன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்ட பகுதி பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். கோவை ஒண்டிப்புதூர் அன்னை… Read More »குடியிருப்பு பகுதியில் சுற்றும் கஞ்சா ஆசாமி-கோவையில் அச்சம்

“தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” – நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம்

  • by Editor

கோவை விமான நிலையத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும்… Read More »“தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” – நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம்

கோவை- 30 ஆண்டு பழமையான 3 மரங்கள் மறு நடவு..

  • by Editor

கோவை ஜி.ஆர்.டி கல்லூரியில்30 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான 3 மரங்கள் மறு நடவு கோயமுத்தூர் கட்டுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) சார்பில் “மரம் காப்போம் – மண் காப்போம்” என்ற நோக்கில், சுமார்… Read More »கோவை- 30 ஆண்டு பழமையான 3 மரங்கள் மறு நடவு..

குரூப் 2 தேர்வு திடீர் ரத்து: பாதியிலேயே வெளியேறிய தேர்வர்கள் – கோவையில் பரபரப்பு

  • by Editor

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப் 2 மற்றும் 2A பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மையங்களில், லட்சக்கணக்கான தேர்வர்கள் இன்று… Read More »குரூப் 2 தேர்வு திடீர் ரத்து: பாதியிலேயே வெளியேறிய தேர்வர்கள் – கோவையில் பரபரப்பு

வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

  • by Editor

கோவை, வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதால் காலநிலையில் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால் தோட்டப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. காலநிலை தகவல்படி,… Read More »வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

மர இழைப்பகத்தில் தீ – ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

  • by Editor

கோவை, கண்ணப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு மர இழைப்பகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின.​கோவை, கண்ணப்பன்… Read More »மர இழைப்பகத்தில் தீ – ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா வயது 27 இவர் அதே பதிவு சேர்த்த சந்தானகிருஷ்ணன் வயது 29 என்பவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் பழகி வந்தார் ராஜா… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

error: Content is protected !!