Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயம்புத்தூர்

கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

  • by Editor

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அதிமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திமுகவில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர்… Read More »கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு: 15 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உலகப்புகழ் பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ‘புன்னகை மன்னன்’, ‘பாகுபலி’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் படமாக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சிக்குத் தமிழ்நாடு, கேரளா மற்றும்… Read More »அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு: 15 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

“தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி” – பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி அதிரடி பேட்டி

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில்… Read More »“தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி” – பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி அதிரடி பேட்டி

சாலை கடக்கும்போது கார் மோதி 80 வயது மூதாட்டி பரிதாப பலி

  • by Editor

பொள்ளாச்சி – உடுமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி 5,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 24) கோலார்பட்டி பகுதியில் உள்ள ஒரு… Read More »சாலை கடக்கும்போது கார் மோதி 80 வயது மூதாட்டி பரிதாப பலி

கோவை லலிதாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவை பெரிய தடாகம், அனுவாவிசுப்பிரமணியர் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லலிதாம்பிகை… Read More »கோவை லலிதாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • by Editor

பொள்ளாச்சி கோவை சாலை சிடிசி மேடு பகுதியில் 9 கோடியே 83 லட்சம் ரூபாய்மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்… Read More »பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

கோவையில் கல்வி சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

  • by Editor

கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் கல்விச் சீரை… Read More »கோவையில் கல்வி சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் 1997-ம் ஆண்டு சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு கோவை சுற்றுவட்டார கிராமங்களில் பின்தங்கிய மக்களுக்கு அன்னதானம்,கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகிய… Read More »கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: திரளானோர் கைது

  • by Editor

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் அந்தஸ்து வழங்குதல், மாத ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம்… Read More »கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: திரளானோர் கைது

கோவை-மயான கொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி

  • by Editor

மகா சிவராத்திரி நிகழ்வையொட்டிம் மாசி மாத அமாவாசை நிகழ்வையொட்டியும் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறும். அதே போல் கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுக்காட்டிலும் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்வு… Read More »கோவை-மயான கொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி

error: Content is protected !!