Skip to content

திருவள்ளூர்

பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை…ரூ.2.50 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மகன்கள் நடத்திய நாடகம்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன்(56). இவர், பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்.22ம் தேதி அவரது வீட்டு குளியலறையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார்.… Read More »பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை…ரூ.2.50 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மகன்கள் நடத்திய நாடகம்

போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே வந்த… Read More »போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

டிப்பர் லாரி மோதி LIC முகவர் பலி..

  • by Authour

திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அவர் மீது பின்னால் வந்தடிப்பர் லாரி மோதியதில் முத்துசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரியின் சக்கரம் அவரது தலை மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே… Read More »டிப்பர் லாரி மோதி LIC முகவர் பலி..

திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து

  • by Authour

திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் பெண்கள் தீபம் ஏற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். தங்களது வேண்டுதலை… Read More »திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து

பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டு இருந்தது. எனினும் விட்டு விட்டு மழை தொடர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த சூழலில் கனமழை காரணமாக… Read More »பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

தொட்டிலில் விளையாடிய 8-ம் வகுப்பு மாணவன்… கழுத்தில் சேலை இறுக்கி பலி…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (41). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15) என்ற மகளும், ஹரிஹரன் (13) என்ற… Read More »தொட்டிலில் விளையாடிய 8-ம் வகுப்பு மாணவன்… கழுத்தில் சேலை இறுக்கி பலி…

வினையான விளையாட்டு-தொட்டில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருவள்ளூரை சேர்ந்தவர் சதீஷ் (41 வயது). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15 ) என்ற மகளும், ஹரிஹரன் (13) என்ற மகனும் இருந்தனர். பவ்யஸ்ரீ, தனியார் பள்ளியில்… Read More »வினையான விளையாட்டு-தொட்டில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பலி

ஏர் உழும்போது மின்சாரம் பாய்ந்து… 2 காளை மாடுகள் பலி…

  • by Authour

திருத்தணி அருகே வீரகநல்லூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55). விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த வெங்கடரத்தினம் என்ற விவசாயியின் நிலத்தில் இன்று காலை உழவு பணியில் ஈடுபடுவதற்காக தனது 2 காளை… Read More »ஏர் உழும்போது மின்சாரம் பாய்ந்து… 2 காளை மாடுகள் பலி…

காரை ரிவர்ஸ் எடுத்த கணவன்… பின்னால் நின்ற மனைவி உடல் நசுங்கி பலி…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோணாம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி இந்துமதி. சமீபத்தில் கார் ஓட்டும் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற ராஜா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கார் ஒன்றை… Read More »காரை ரிவர்ஸ் எடுத்த கணவன்… பின்னால் நின்ற மனைவி உடல் நசுங்கி பலி…

தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் ஆயில்சேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் – பிரெய்சி தம்பதியினர். இந்த தம்பதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.நேற்று… Read More »தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

error: Content is protected !!