Skip to content

Uncategorized

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு…

தென்தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது… Read More »தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு…

உதவித்தொகையை உயர்த்தக்கோரி… தஞ்சையில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம்… Read More »உதவித்தொகையை உயர்த்தக்கோரி… தஞ்சையில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

திருச்சியில் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாள்.. பொதுக்கூட்டம்..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்.. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில்.. கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மணப்பாறை,… Read More »திருச்சியில் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாள்.. பொதுக்கூட்டம்..

திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி… அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

  • by Authour

  கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் & அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கழக இளைஞர் அணியின் பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சியில்… Read More »திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி… அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….

  • by Authour

விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி , பிடாரிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மனைவி பார்வதி (62))இருவரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண்பதற்காக திருச்சி வந்தனர் .பிறகு திருவரங்கம் கீழ அடையாளஞ்சான்… Read More »ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….

மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம்… Read More »மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற இராட்சண்டார் திருமலையில்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே மீன் பிடி வலையில் முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முதலை மீட்கப்பட்டு அணைக்களை முதலைகள் காப்பகத்தில் விடப்பட்டது. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் கிராமத்தில் வெண்ணாற்றில் மீனவர்கள்… Read More »மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

தேசிய அளவில் கராத்தே போட்டியில்… 13 பதக்கங்கள் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்…

குஜராத் மாநிலம் ஆனந்த நகரில் 14 வது தேசிய அளவிலான ஷோட்டோ கான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இந்திய கராத்தே அமைப்பின் துணை தலைவர் ஹன்சி கல்பேஷ் மக்வானா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.. சப் ஜூனியர்… Read More »தேசிய அளவில் கராத்தே போட்டியில்… 13 பதக்கங்கள் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

error: Content is protected !!