Skip to content
Home » Uncategorized » Page 83

Uncategorized

ஆக்கிரமிப்பு இடத்தை இடித்து அகற்றிய அதிகாரிகள்….. பரபரப்பு…

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு தெருவில் சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகாமையில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவிலின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சுவர் எழுப்பி பல… Read More »ஆக்கிரமிப்பு இடத்தை இடித்து அகற்றிய அதிகாரிகள்….. பரபரப்பு…

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 1 வருடங்கள் தான் இருக்கிறது.   2024 ஜனவரியிலேயே  தேர்தல் பரபரப்பு தொடங்கி விடும். தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் அதிமுகவின் பெயர் சொல்லக்கூடிய அளவில்  ஒரே எம்.பி.… Read More »

அரியலூர்…. ரேசன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் 75வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளான திருமானூர் கடை எண்.I, திருமானூர் கடை எண்.II மற்றும் கீழப்பழுவூர்… Read More »அரியலூர்…. ரேசன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு…

தியாகசீலர் கக்கன் நினைவு தினம்… திருச்சியில் காங்., கமிட்டி சார்பில் மரியாதை…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் தலைவரும் சுகந்திர போராட்டம வீரருமான தியாகசீலர் கக்கன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை… Read More »தியாகசீலர் கக்கன் நினைவு தினம்… திருச்சியில் காங்., கமிட்டி சார்பில் மரியாதை…

ராஜேந்திரன் எழுதிய ”காலா பாணி”விருதுக்கு தேர்வு… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் இன்று (23.12.2022) தலைமைச் செயலகத்தில், திரு.மு.ராஜேந்திரன் (ஓய்வு) அவர்கள் தான் எழுதிய “காலா பாணி. நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை” எனும் வரலாற்று புதினம் 2022-ஆம் ஆண்டிற்கான சாகித்ய… Read More »ராஜேந்திரன் எழுதிய ”காலா பாணி”விருதுக்கு தேர்வு… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை….. ஏற்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர்….

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 29ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க வருகை தருகிறார்.இதனையொட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தூய்மை பணிகள் நடைபெற்று… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை….. ஏற்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர்….

பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் மரணம்….

புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் கைகாலா சத்தியநாராயணா( 87) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். இவர்  750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பஞ்சதந்திரம், பெரியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பஞ்சதந்திரம் படத்தில்… Read More »பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் மரணம்….

வைகுண்ட ஏகாதசி…….ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து விழா தொடங்கியது

  • by Senthil

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று மாலை தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று  திருமொழி திருவிழா தொடங்கியது. அதிகாலை 5.30… Read More »வைகுண்ட ஏகாதசி…….ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து விழா தொடங்கியது

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு….2ஆயிரம் விமானங்கள் ரத்து

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின்… Read More »அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு….2ஆயிரம் விமானங்கள் ரத்து

ஓபிஎஸ் தான் தனிகட்சி துவங்க வேண்டும்… கடம்பூர் ராஐூ

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தில் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே அவர் பேசியுள்ளார். அவர் இருக்கும் போதுதான் உள்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில்… Read More »ஓபிஎஸ் தான் தனிகட்சி துவங்க வேண்டும்… கடம்பூர் ராஐூ

error: Content is protected !!