Skip to content
Home » Uncategorized » Page 88

Uncategorized

திருச்சி மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை…. படங்கள்

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் நாய்கள் கருத்தடை மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு மையம் மாநகராட்சியில் 3 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர்,அரியமங்கலம் குப்பை கிடங்கு,கொட்டப்பட்டு ஜேகே நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக… Read More »திருச்சி மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை…. படங்கள்

வேகத்தை அதிகரித்த மாண்டஸ்……மாமல்லபுரத்தை நெருங்குகிறது…..

வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று அதிகாலையில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,… Read More »வேகத்தை அதிகரித்த மாண்டஸ்……மாமல்லபுரத்தை நெருங்குகிறது…..

ரேஷன் கடை ஊழியரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த விசிக நிர்வாகி…..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கொலந்தானூர் பகுதியில் அமைந்துள்ள அம்மன் நகர் நியாய விலை கடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னால் மாவட்ட செயலாளர் பகலவன் என்ற பாஸ்கரன் என்பவர் போஸ்டர் ஓட்டுவதற்கு 5000 ரூபாய் பணம்… Read More »ரேஷன் கடை ஊழியரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த விசிக நிர்வாகி…..

தஞ்சை அருகே புயல் முன் எச்சரிக்கை கூட்டம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே அம்மாபேட்டை ஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சியில் புயல் முன் எச்சரிக்கை கூட்டம் நடந்தது. சாத்தனூர் சேவை மையத்தில் நடந்த கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பழனி, துணைத் தலைவர் குமார், கிராம… Read More »தஞ்சை அருகே புயல் முன் எச்சரிக்கை கூட்டம்…

நிலத்தகராறு… விவசாயி கத்தியால் குத்திக்கொலை…..

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள நாரணமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜோதி (53). விவசாயி. இவருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் அவரது சகோதரி மகன் அஜித் (22) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.… Read More »நிலத்தகராறு… விவசாயி கத்தியால் குத்திக்கொலை…..

மாமல்லபுரத்தில் நாளை புயல் கரைகடக்கும்…. ஆரஞ்ச் எச்சரிக்கை

  • by Senthil

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல்  நாளை மாலை புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையில் கரையை கடக்கும் என முதலில்அறிவிக்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி  மாண்டஸ் புயல்  தமிழகத்தில்  செங்கல்பட்டு மாவட்டம்  மாமல்லபுரம் அருகே  நாளை… Read More »மாமல்லபுரத்தில் நாளை புயல் கரைகடக்கும்…. ஆரஞ்ச் எச்சரிக்கை

குஜராத் அரசு 12ம் தேதி பதவியேற்பு… பிரதமர் பங்கேற்கிறார்

  • by Senthil

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின்… Read More »குஜராத் அரசு 12ம் தேதி பதவியேற்பு… பிரதமர் பங்கேற்கிறார்

மாண்டஸ்…..சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

  • by Senthil

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு முதல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் அவ்வப்போது லேசான… Read More »மாண்டஸ்…..சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு அஞ்சலி அட்வைஸ்….

  • by Senthil

தமிழ் சினிமாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். கடந்த 2007ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘ஆனந்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து முதல்… Read More »புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு அஞ்சலி அட்வைஸ்….

குஜராத்தில் 7வது முறை ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க.

குஜராத் மாநில சட்டமன்ற தொகுதி தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 93 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சி அமைக்கலாம். ஆனால்  பா.ஜ. 145… Read More »குஜராத்தில் 7வது முறை ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க.

error: Content is protected !!