திருச்சி மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை…. படங்கள்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் நாய்கள் கருத்தடை மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு மையம் மாநகராட்சியில் 3 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர்,அரியமங்கலம் குப்பை கிடங்கு,கொட்டப்பட்டு ஜேகே நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக… Read More »திருச்சி மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை…. படங்கள்