Skip to content

Uncategorized

எந்நாளும் உரிமைக்கொடி தான் ஏந்துவேன்- எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்   டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில்பங்கேற்க டெல்லி செல்கிறார். இதற்கு  எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டு கிண்டல் செய்திருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »எந்நாளும் உரிமைக்கொடி தான் ஏந்துவேன்- எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

லாரியில் சீர்வரிசை- அசத்திய ”தாய்மாமன்”… வியப்பில் பொதுமக்கள்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, ஜனனி தம்பதியர். இவர்களுக்கு தன்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். தன்யா ஸ்ரீக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காதணி விழா கொள்ளிடத்தில்… Read More »லாரியில் சீர்வரிசை- அசத்திய ”தாய்மாமன்”… வியப்பில் பொதுமக்கள்

நிதி ஆயோக் கூட்டமும், தமிழக முதல்வரின் டில்லி பயணமும்,  தமிழகத்திற்கு நன்மை தருமா? இந்தியாவில் உள்ள  ஒவ்வொரு மாநிலத்தின்   வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக முதல் பிரதமர் பண்டிட் நேரு காலத்தில், அதாவது … Read More »

திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி ( 36 ) இவர் நேற்று முன்தினம் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி டெல்லி பயணம்

பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக… Read More »நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி டெல்லி பயணம்

சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு  எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுகிறது. குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.… Read More »சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி

சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசென்னையை அடுத்த பூந்தமல்லி பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில்… Read More »சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை…

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக அங்கு பெரும்பாலான இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின்… Read More »குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை…

தைலாபுரத்து பஞ்சாய்து எங்கே போய் முடியுமோ?

தைலாபுரத்து பஞ்சாய்து எங்கே போய் முடியுமோ? தமிழ்நாட்டில்  1982ல் எடுக்கப்பட்ட   அம்பாசங்கர்  கமிஷன் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில்  மிகப்பெரிய சாதி  வன்னியர் சாதிதான். இவர்கள் சேலம், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில்  அதிகமாக… Read More »தைலாபுரத்து பஞ்சாய்து எங்கே போய் முடியுமோ?

தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…

தஞ்சை, கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர் பேட்டை கீழே தெருவில் வசிப்பவர் கந்தசாமி மகன் பாலசுப்பிரமணியன் (55), விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த 11ம் தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது… Read More »தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…

error: Content is protected !!