Skip to content
Home » Uncategorized » Page 8

Uncategorized

அதிமுக EX.எம்பி சந்திரகாசி சுயேட்சையாக போட்டி…. மனுத்தாக்கலால் பரபரப்பு.

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த முல்லை வளவன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அவர் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும்,… Read More »அதிமுக EX.எம்பி சந்திரகாசி சுயேட்சையாக போட்டி…. மனுத்தாக்கலால் பரபரப்பு.

ஆட்டுக்குட்டியை சமைக்க போகிறேன்- அமைச்சர் டி.ஆர்.பி ராஜா….

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று பந்தயசாலை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும்… Read More »ஆட்டுக்குட்டியை சமைக்க போகிறேன்- அமைச்சர் டி.ஆர்.பி ராஜா….

வேட்புமனு முடிந்தது

  • by Senthil

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40  நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இங்கு  கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் நல்ல நாள் என்பதால்… Read More »வேட்புமனு முடிந்தது

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும்- போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் மணலிதாஸ் தலைமையில் திருச்சி இரயில்வே ஜங்சனில் விதிமுறைகளை மீறி அளவுக்கதிகமாக ஆட்டோக்களுக்கு கொடுத்த பாஸை… Read More »திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும்- போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்…. அரியலூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்  அரியலூரில் நடைபெற்றது.கூட்டத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலை… Read More »பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்…. அரியலூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

நாளை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டில்  பிளஸ்2 தேர்வு கடந்த வாரம் முடிவடைந்தது.  விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில்  தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  நாளை   காலை தொடங்குகிறது. நாளை மொழித்தேர்வு நடக்கிறது. காலை 10… Read More »நாளை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மீண்டும் அமைச்சர் ஆனார் பொன்முடி….. 5 நிமிடத்தில் விழா முடிந்தது

  • by Senthil

உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து   பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க இன்று  சம்மதம் தெரிவித்தார் கவர்னர் ரவி. இன்று காலை  இது தொடர்பாக  அவர் முதல்வருக்கும், பொன்முடிக்கும் தகவல் தெரிவித்தார். மாலை… Read More »மீண்டும் அமைச்சர் ஆனார் பொன்முடி….. 5 நிமிடத்தில் விழா முடிந்தது

எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் இழுத்தடிக்கும் தேர்தல் ஆணையம்

  • by Senthil

அங்கீகாரம் இல்லாத கட்சிகள் , மக்களவை தேர்தலில் போட்டியிட சின்னம் கேட்டு  வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்குகளை விசாரித்த கோர்ட்,  தேர்தல் ஆணையத்தை அணுகும்படி உத்தரவிட்டது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்ற … Read More »எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் இழுத்தடிக்கும் தேர்தல் ஆணையம்

உச்சநீதிமன்ற அதிரடியால் பணிந்தார் கவர்னர்….பொன்முடி இன்று அமைச்சராகிறார்

 பொன்முடியின் தண்டனை விதிக்கப்பட்ட ஐகோர்ட் தீர்ப்பை  உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.  எனவே பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். அதைத்தொடர்ந்து அவரை  அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம்… Read More »உச்சநீதிமன்ற அதிரடியால் பணிந்தார் கவர்னர்….பொன்முடி இன்று அமைச்சராகிறார்

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு என்னாச்சு…. கொலை செய்யப்பட்டார் என வதந்தி

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி இளவரசி கேத் மிடில்டன் கடந்த ஜனவரி மாதம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் பொதுவெளியில் எந்த… Read More »இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு என்னாச்சு…. கொலை செய்யப்பட்டார் என வதந்தி

error: Content is protected !!