Skip to content
Home » மாநிலம் » Page 12

மாநிலம்

கர்நாடக தேர்தல்.. வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்…

  • by Senthil

கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அதிமுக பெயரில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம்… Read More »கர்நாடக தேர்தல்.. வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்…

பஞ்சாப் போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் இன்று சரண்..

  • by Senthil

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவர் வழக்கு ஒன்றிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை மீட்க, அஜ்னாலா… Read More »பஞ்சாப் போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் இன்று சரண்..

கடும் வெயில்… பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை ..

  • by Senthil

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது. கடுமையான வெப்பம்… Read More »கடும் வெயில்… பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை ..

நடுவானில் செயலிழந்த பாராசூட்…. பயிற்சியின் போது கடற்படை வீரர் பலி…

ஆந்திராவை சேர்ந்த சந்தரக கோவிந்த் ( 31) விசாகபட்டினத்தில் கடற்படை கமாண்டோராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மேற்குவங்காளத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது நடுவானில் பாராசூட் திறக்காததால் கீழே… Read More »நடுவானில் செயலிழந்த பாராசூட்…. பயிற்சியின் போது கடற்படை வீரர் பலி…

ஒரு ஆண்டுக்கு பிறகு சித்து விடுதலை..

  • by Senthil

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், குர்ணாம்சிங் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக கடந்த 1988 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் நவ்ஜோத்… Read More »ஒரு ஆண்டுக்கு பிறகு சித்து விடுதலை..

லஞ்சமாக கேட்ட 2 லட்சத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசிச் சென்ற விவசாயி….

  • by Senthil

மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி 2 லட்சம்… Read More »லஞ்சமாக கேட்ட 2 லட்சத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசிச் சென்ற விவசாயி….

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஓடும் ரயிலில் பல்கலை. மாணவி பலாத்காரம்.. ராணுவ வீரர் கைது..

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடப்ரா பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்குமார் (28). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் விடுமுறையில் இவர் ஊருக்கு புறப்பட்டார். … Read More »ஓடும் ரயிலில் பல்கலை. மாணவி பலாத்காரம்.. ராணுவ வீரர் கைது..

பஸ்-கார் மோதி விபத்து.. தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் .. வீடியோ…

  • by Senthil

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அரசுப்பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் கார் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் காருடன் மோதிய பஸ் அருகில் உள்ள தேவாலயத்தின்… Read More »பஸ்-கார் மோதி விபத்து.. தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் .. வீடியோ…

கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

  • by Senthil

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சுரேஷ் என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  சுரேஷ் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.… Read More »கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

error: Content is protected !!