Skip to content
Home » புதுகை வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

புதுகை வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள  ஐஓபி வங்கி கிளையில்  அடகு வைக்கப்பட்டிருந்த  13.750 கிலோ கிராம் தங்கம் கடந்த 2019ம் ஆண்டு  காணாமல் போனது. இது குறித்து முதலில் வங்கி அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். அதில் எந்த தகவலும் கிடைக்காததால்  அவர்கள்  சிபிஐயில் வழக்கை ஒ ப்படைத்தனர். அவர்கள்  வழக்குப்பதிவு செய்து வி்சாரணை நடத்தினர்.  இதற்கிடையே வங்கி அதிகாரிகள் பலர் தலைமறைவாவிட்டனர். இந்த நிலையில் இன்று மதுரையில் இருந்து  வந்த 4 சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட   வங்கிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  இதனால் பதுக்கோட்டையில் இன்று பரபரப்பு   ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!