Skip to content
Home » தெலங்கானா….. மாஜி முதல்வர் சந்திரசேகரராவ்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

தெலங்கானா….. மாஜி முதல்வர் சந்திரசேகரராவ்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Senthil

தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்தவர் சந்திரசேகரராவ். தற்போது நடந்த தேர்தலில்  அவரது கட்சி தோல்வி அடைந்ததால் அவர்  ஆட்சியை இழந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய  மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!