Skip to content
Home » நட்டா இன்று இரவு திருச்சி வருகை…… சிதம்பரத்தில் நாளை பிரசாரம்

நட்டா இன்று இரவு திருச்சி வருகை…… சிதம்பரத்தில் நாளை பிரசாரம்

  • by Senthil

பாஜக தேசிய தலைவர் நட்டா   இன்று இரவு  திருச்சி வருகிறார்.  இரவு 10.45 மணிக்கு  அவர் டில்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். சங்கம் ஓட்டலில் இரவில் தங்குகிறார்.

நாளை காலை நட்டா  திருச்சியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டு இருந்தார். அதற்கு போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. சமயபுரம் மாரியம்மன் கோயில்  சித்திரைத்தி்ருவிழாவின் கடைசி  பூச்சொரிதல் விழா நாளை நடப்பதால் திருச்சி விழாக்கோலம் பூண்டு இருக்கும் எனவே  ரேைாடு ரோடு ஷோ நடத்த அனுமதி் இல்லை என போலீசார் கூறி விட்டனர். எனவே நட்டா திருச்சியில் இருந்து  ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் சென்று  அங்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!