Skip to content
Home » அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை….

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை….

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி ம ரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை

மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் , அமைச்சர் பெருமக்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் கலைஞர் நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!