Skip to content
Home » உதவி செயற்பொறியாளர்களுக்கு வாகனங்களுக்கான சாவி வழங்கிய முதல்வர்..

உதவி செயற்பொறியாளர்களுக்கு வாகனங்களுக்கான சாவி வழங்கிய முதல்வர்..

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப்பிரிவின் உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 41 ஈப்புகளை வழங்கிடும்  வகையில் அவ்வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாகனங்களுக்கான சாவிகளை உதவி செயற்பொறியாளர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்தறை அமைச்சர் துரைமுருகன் , தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!