Skip to content
Home » புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் , பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக , புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அன்று வாக்குசாவடியில் பணிபுரியவுள்ள தலைமை அலுவலர்கள் மற்றும் அலுவலர்களை கணிணி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும்  பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட கலெகடரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம், தனி வட்டாசியர் சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!