புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், “காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (30.08.2023) கலந்துரையாடினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.க.ந.கோகுலப்பிரியா, துணை இயக்குநர்
(சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.