Skip to content
Home » இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு…. நேற்று 38 பேர் பலி

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு…. நேற்று 38 பேர் பலி

  • by Senthil

இந்தியாவில் நேற்று 7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 10,542 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 5,31,152 லிருந்து 5,31,190 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,34,859 லிருந்து 4,48,45,401 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!