Skip to content
Home » கொரோனா…புதுகை முதியவர் பலி

கொரோனா…புதுகை முதியவர் பலி

தமிழகம் உள்ளிட்ட  இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே  தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!