Skip to content
Home » 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடிய இந்தியா…

317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடிய இந்தியா…

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விராட் கோஹ்லி 110 பந்துகளுக்கு 166 ரன்களுடனும் (12 பவுண்டரி, 8 சிக்சர்), அவுட்டாகாமல் இருந்தார். ரோகித்(42), சுப்மன் கில்(116) ஸ்ரேயாஸ் ஐயர் (38), ரன்கள் எடுத்தனர். பின்னர் 391 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை, 73 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!