பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு
அலுவலகத்தில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு ஏராளமான திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.