Skip to content
Home » நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

  • by Senthil

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். இங்கு மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர். ஆனால் திமுக கவுன்சிலர்களில்  பலர் மேயர் சரவணனுக்கு எதிராக  போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்த நிலையில்  நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் பவுல்ராஜ்(6வதுவார்டு),  மன்சூர்(20வது வார்டு),  ரவீந்தர்(24வது வார்டு),  ஆகியோர்  திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.  இதுபால நெல்லை மாநகர் 7வது வார்டு  திமுக பிரதிநிதியும்  சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பினை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!