Skip to content
Home » ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே எஸ்.இளங்கோவனுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி இன்று 44வது வார்டில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லீம்களிடம் கைசின்னத்திற்கு வாக்கு  சேகரித்தார். அவருடன் , ஈரோடு மாநகராட்சி கவன்சிலர் சசிகுமார்,

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொருளாளர் எம்.லியாகத் அலி, துணைச்செயலாளர் மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப.சரவணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சந்தோஷ், சையதுமுகம்மது, கவுன்சிலர்கனகம்மன்பாபு, செ.மணிமாறன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!