Skip to content
Home » நாமக்கல்…. சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

நாமக்கல்…. சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

  • by Senthil

 

நாமக்கல்  ஆஞ்சேநேயர் கோவில் அருகே உள்ள வீட்டினர் சிலிண்டர் வாங்கினர்.அதனை பொருத்துவதற்கு  சிலிண்டர் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவரை அழைத்தனர். அவர் வந்து சிலிண்டரை  மாற்றும் போது எதிர்பாராதவிதமாக  கேஸ் வெளியாகி உள்ளது. அப்போது அதனை அடைக்க முயன்றனர் ஆனால்  திடீரென அது வெடித்து சிதறியது.இதில் வீட்டினும் இருந்த தனலட்சுமி, பார்த்தசாரதி, ருக்குமணி ஆகியோர் காயமடைந்தனர். இதில் தனலட்சுமி மற்றும் பார்த்தசாரதி படுகாயமடைந்த நிலையில் அருகில்உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.காஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் மற்றும் ருக்குமணி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து தகவல்  அறிந்ததும்  போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

h

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!