Skip to content
Home » புதுகையில் செவித்திறன் குறைவுடைய மாணவர்களுக்கு மரபு பயண வாகனம்…

புதுகையில் செவித்திறன் குறைவுடைய மாணவர்களுக்கு மரபு பயண வாகனம்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு செவித்திறன் குறைவுடையோர்
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பழந்தமிழர் பண்பாடு மரபு பயணத்தின் வாகனத்தினை ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா கொடி யசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் து.தங்கவேல், ஆர்.டி..ஓ.முருகேசன், மாற்றுத்திறனாளிகள்
நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!