Skip to content
Home » ஜெயம்கொண்டத்தில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு…

ஜெயம்கொண்டத்தில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறையமைச்சர் சிவசங்கர் ஆகியோர்

திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கா.சோ.க.கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!