Skip to content
Home » கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி, புத்தூர்
கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று (01.11.2023) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்
சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டார். இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், திட்ட

இயக்குனர் மகளிர் திட்டம் திரு.ரமேஷ் குமார், உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருமதி.கங்காதாரிணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.தா.ராஜேந்திரன், வேளாண்மை துறை இணை இயக்குனர் (பொ) திரு.கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  மல்லிகா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!