முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாவட்டம், செல்வபுரம், தொண்டாமுத்தூர், சுண்டக்காமுத்தூர், சுகுணாபுரம் மைல்கல், மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்திராபுரம்
உடபட்ட பகுதிகளில் மாபெரும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் கழக கொள்கைபரப்பு இணை செயலாளரும், பிரபல திரைபட நடிகையுமான விந்தியா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.