Skip to content
Home » குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே போதுராவுத்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமைந்துள்ளது இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து 30,000 காசாலையே மார்பு நபர்கள் திருடி சென்றனர். இதனை அடுத்து அருகில் உள்ள கோவிலில் இருந்து வேலை எடுத்து வந்து கோவில் உண்டியல் உடைத்தனர் அப்பொழுது அலாரம் சத்தம் கேட்டன அதனை கண்ட மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை மாட்டும் எடுத்துக் கொண்டு தப்பி

ஓடினர் அருகில் இருந்த பொதுமக்கள் அலாரம் சத்தம் கேட்டு கோவிலில் வந்து பார்த்த பொழுது மர்ம நபர்களால் உண்டியல் உடைக்கப்பட்ட என தெரிய வந்தது. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!