Skip to content
Home » லால்குடியில் பத்திரப்பதிவில் புதிய அலுவலகம்….எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

லால்குடியில் பத்திரப்பதிவில் புதிய அலுவலகம்….எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை நிதியில் இருந்து 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் கலந்து கொண்டு  பணிகளை துவக்கி வைத்தார்.  உடன் ஒன்றிய குழு தலைவர் ரஷ்யா ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் ஆலிஸ் செல்வராணி செல்வராஜ் , பொதுப்பணித்துறை பொறியாளர், பத்திர பதிவுத்துறை அலுவலர் பேரூராட்சி கவுன்சிலர்கள்,கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!