Skip to content
Home » நீதிபதி ஜெயசந்திரன்…. அதிமுக அரசில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர்

நீதிபதி ஜெயசந்திரன்…. அதிமுக அரசில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர்

  • by Senthil

அதிமுக ஆட்சிக்காலத்தில்  2011 முதல் 2015 வரை தமிழக அரசின்  சட்டத்துறை செயலாளராக  இருந்தவர்  ஜெயச்சந்திரன்.  பின்னர் அவர்  திடீர் என்று அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் நீதித்துறைக்கே அனுப்பி வைக்கப்பட்டார்.   அந்த ஜெயசந்திரன் தான் இன்று  பொன்முடி வழக்கை விசாரித்து அவருக்கு தண்டனை வழங்கி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!