Skip to content
Home » மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  இந்நிகழ்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை போக்குவரத்துத்துறை அமைச்சர்

சா.சி.சிவசங்கர் மாவட்ட  கலெக்டர் க.கற்பகம் தலைமையில் பார்வையிட்டு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 694 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 6,305 பயனாளிகளுக்கு ரூ.36.219 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!