Skip to content
Home » மிக்ஜாம் புயல்… உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு..

மிக்ஜாம் புயல்… உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு..

மிக்ஜாம் புயலின்போது வேளச்சேரி 5 பர்லாங் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். 2 தொழிலாளர்களின் உடல்கள் பல நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டன. இந்நிலையில் இவர்களுக்கு நிவாரண நிதியை வழங்க தொழிலாளர் நலத்ததுறை அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டுள்ளார். ஜெயசீலன் குடும்பத்திற்கு ரூ. 15.5 லட்சமும், நரேஷ் குடும்பத்திற்கு ரூ. 17 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!