Skip to content
Home » 61 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..

61 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..

  • by Senthil

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி படேல்நகரில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின்சார்பில்
61பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்காண ஆணைகளை சுற்றுச்சூழல்மற்றும்
காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் துணைத்தலைவர்
த.சந்திரசேகரன், திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, பேரூராட்சி தலைவர்
மு.ராசிமுருகானந்தம், அறங்காவலர்குழுதலைவர் தவ.பாஞ்சாலன் உள்ளிட்ட  நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!