Skip to content
Home » இளைஞர் அணி மாநாடு… முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் உதயநிதி…

இளைஞர் அணி மாநாடு… முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் உதயநிதி…

  • by Senthil

தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17ம் தேதியன்று நடைபெறவுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் – இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் நடைபெறவுள்ள, இந்த பெருமைக்குரிய மாநாட்டுக்கான அழைப்பிதழை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். மேலும்  பொதுச் செயலாளர் – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கினார். இவர்களிடம் வாழ்த்து

பெற்றார் அமைச்சர் உதயநிதி.  மாநில மாநாட்டின் வெற்றிச் செய்தி – எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் செயலாற்றுவோம். பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி – மாநில உரிமை மீட்போம் என அமைச்சர உதயநிதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!