Skip to content
Home » தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள பழைய காயல்பட்டினம் பகுதியை,  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன்> நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு இணைந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மீட்பு பணிகளை விரைந்து முடிக்க அரசு அலுவலர்களுக்கு

அறிவுறுத்தினார்கள். உடன் திருச்சி மாநகராட்சி மேயர்அன்பழகன்,  மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!