Skip to content
Home » புதுகையில்…..மனநல நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்

புதுகையில்…..மனநல நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்

புதுகை மாவட்டம் அன்னவாசல் மனநல காப்பகத்திலிருந்த நோயாளிகள் சரவர பராமரிக்கப்படவில்லை என்பதை சுகாதாரத்துைற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு நடத்தியபோது கண்டறிந்தார். எனவே அங்கிருந்த 59 நோயாளிகளை  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் புதுகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டனர்.

புதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  அமைச்சர்கள் ரகுபதி, மா. சுப்பிரமணியன், மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்த்து  அவர்களுக்கு  உணவு பொருட்கள் வழங்கினர்.   அப்போது  கலெக்டர் மெர்சி ரம்யா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!