Skip to content
Home » வௌிநாட்டிலிருந்து போலி பாஸ்போட்டில் திருச்சி வந்த நாகை நபர் கைது….

வௌிநாட்டிலிருந்து போலி பாஸ்போட்டில் திருச்சி வந்த நாகை நபர் கைது….

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கரியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (58) இவர் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரை அசோகன் என மாற்றி வெளிநாட்டுக்குச் சென்றார். பின்னர் மலிண்டோ விமானம் மூலம் திருச்சி திரும்பிய போது, அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் முறைகேடு உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து பக்கிரி சாமியை கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!