Skip to content
Home » திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ர அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் 14 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்ட நிலையில் 4 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி திருச்சி பாலக்கரை மற்றும் தஞ்சை, கும்பகோணம், கோவை, திருப்பூர், மதுரை, மயிலாடுதுறை, நெல்லை மாவட்டங்களில் அதிகாலை துவங்கி இந்த சோதனையை என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!