Skip to content
Home » பாபநாசம் ரயில் நிலையத்தில் என்.சி.சி மாணவர்கள் தூய்மை பணி…

பாபநாசம் ரயில் நிலையத்தில் என்.சி.சி மாணவர்கள் தூய்மை பணி…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி என்.சி.சி மாணவர்கள் இணைந்து பாபநாசம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி மேற்க் கொண்டனர். பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி என்.சி.சி மாணவர்கள் பாபநாசம் ரயில் நிலைய பிளாட்பாரம், தண்டவாளத்தை

ஒட்டியப் பகுதிகளில் கிடந்த சுற்றுச் சூழலை பாதிக்கின்ற பிளாஸ்டிக் கவர் உள்ளிட்டவற்றை அகற்றினர். இதில் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி என்.சி.சி அலுவலர் சரவணன் உட்பட பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!