Skip to content
Home » பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 510 நபர்கள் உள்ளன ர்பால் ஒரு லிட்டர் ரூபாய்க்கு 33 ரூபாய் பால் ஊற்றி வருகின்றனர் உற்பத்தியாளர்களுக்கு சமீபத்தில் அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது இது நாள் வரை பால் விலையை உயர்த்தாமலும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் நிலையம் இதுவரை உயர்த்தாமலும் உள்ளனர் தமிழக அரசு அறிவித்த பால் கொள்முதல் விலை 38 ரூபாய்க்கு உயர்த்தி வழங்க வேண்டி பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் பால் கேனுடன் பெரம்பலூர் காமராஜர் சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர் தகவல் அறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் ஆவின் நிர்வாகத்தினர் பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் கைவிடப்பட்டது இப் போராட்டத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!