Skip to content
Home » பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 24ல் தொடக்கம்

பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 24ல் தொடக்கம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றும் தனித்தேர்வர்கல் மாவட்ட சேவை மையங்களிலும் விண்ணப்பப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஜுன் 24 முதல் ஜுலை 1 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!