Skip to content
Home » தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை….

தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை….

நாகர்கோவில் அருகே தெக்கூரில் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. முருகனின் வீடு, நிறுவனத்தில் இருந்த ரூ.6 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இச்சம்பம் குறித்து போலீசாருககு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!