Skip to content
Home » புதுகையில் மாநில அரசின் போக்கினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…

புதுகையில் மாநில அரசின் போக்கினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக
பனிமனைமுன்பு அ.தி.மு.க.உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மாநில அரசின் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்  செய்தனர். ஏ.டி.பி.பொதுச்செயலாளர் செபஸ்தியான், சி.ஐ.டி.யூ.பாலு, இளங்கோ, ஏ.ராஜேந்திரன், ஏ.குமார்,ராஜகோபால், பத்மநாபன், ஏ.ஐ.டி.யூசி திருநாவுக்கரசு, ஓய்வுபெற்ற கிளைமேலாளர்  சுப்பிரமணியன்
உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!